பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

img

பிரேசிலில் கனமழை: பலியானோர் எண்ணிக்கை 56-ஆக அதிகரிப்பு

பிரேசிலின் வடகிழக்கு மகாணமான பெர்னாம்புகோவில் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.